ICPPG ஐ.நா.விடம் கோரிக்கை இலங்கை இராணுவத்தின் புதிய தளபதியாக போர்க் குற்றவாளியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இன்று நியமிக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக இன அழிப்பை தடுப்பதற்கும் வழக்கு தொடர்வதற்குமான சர்வதேச மையம் (ICPPG) கடும் கண்டணத்தை வெளியிட்டுள்ளது. புதிய நியமனத்தை இலங்கை அரசு மீளப்பெறும்வரை ஐ.நா.வின் அமைதி காக்கும் படைப்பிரிவில் இலங்கை இராணுவத்தின் வீரர்களை இணைந்துக்கொள்ள வேண்டாம் என ஐக்கிய நாடுகள் சபையிடம் ICPPG கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கை இராணுவத்தளபதியாக செயலாற்றிவந்த மகேஸ் சேனநாயக்கவின் பதவிக்காலம் நேற்றுடன் … Continue reading ‘சவேந்திர சில்வாவின் பதவியை மீளப்பெறும்வரை ஐ.நா. அமைதிப்படையில் இலங்கை வீர்ரகளை இணைத்துக்கொள்ள வேண்டாம்’
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed